நடு வயலில்.. கட்டிப்புரண்டு பெண்கள் செய்த செயல்.. தீயாக பரவும் வீடியோ.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா பகுதியைச் சேர்ந்த புட்டசாமி என்பவருக்கு சுகன்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ராகேஷ் என்ற மகன் மற்றும் ரோஜா என்ற மகள் இருந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் சுகன்யா குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இதன்பின்புட்ட சாமி இரண்டாவதாக பாக்யா என்ற பெண்ணை திருமணம் செய்து அதன் மூலம் குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் புட்டசாமி உயிரிழந்துள்ளார். அவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொள்வதில் இரு மனைவிகளின் குடும்பங்களுக்கு இடையில் தகராறு ஏற்பட, இதனை தொடர்ந்து ஊர் பெரியவர்கள் தலையிட்டு பாக்கியாவுக்கு 2 ஏக்கர் நிலத்தையும் ராகேஷ் மற்றும் ரோஜா ஆகியோருக்கு 4 ஏக்கர் நிலத்தையும் பிரித்துக் கொடுத்தனர்.
0 Comments