Subscribe Us

header ads

'எனக்குப் பசிக்கிறது' என அழுது, நம்மையும் அழவைத்த குழந்தை அப்துல்லா அபு சர்கா (5 வயது) உலகிலிருந்து விடை பெற்று, தியாகியாக அல்லாஹ்விடத்தில் உயர்ந்தான்.

 'எனக்குப் பசிக்கிறது' என அழுது, நம்மையும் அழவைத்த குழந்தை அப்துல்லா அபு சர்கா (5 வயது) உலகிலிருந்து விடை பெற்று, தியாகியாக அல்லாஹ்விடத்தில் உயர்ந்தான்.

காசாவிற்குள் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக அவனது உடல்நிலை மோசமடைந்ததால், துருக்கியின் அட்னா நகர மருத்துவமனையில் இன்று (19) அவன் இறந்தான்.
நோய், பசி, சிகிச்சை பெறுவதில் தாமதம் ஆகியவற்றுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவன் காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டான்.
இந்த தருணங்களில் அவரது குழந்தை சகோதரி ஹபீபா கல்லீரல் வீக்கம், செப்சிஸ், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மரணத்துடன் போராடி நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறாள்.
குழந்தை ஹபீபாவைக் காப்பாற்ற உடனடியாகத் தலையிட்டு, தாமதமாகிவிடும் முன், சிறந்த மருத்துவமனைகளுக்கு உடனடியாக அவளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
(பத்திரிகையாளர் அம்ர் தபாஷ்)












Post a Comment

0 Comments