🔴கண்களை குளமாக்கிய நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்! 🥺💔
#அமெரிக்க சிப்பாய் ஒருவர் #வெளியிட்ட நெஞ்சை உருக்கும் சம்பவத்தின் #சாட்சியம்:
“#குழந்தை அமீர், ஒரு மெல்லிய, #வெறுங்காலுடன் நிவாரண பொருள் விநியோக இடத்தை அடைய சுட்டெரிக்கும் வெப்பத்தின் மத்தியில் சுமார் 12 #கிலோமீட்டர் தூரம் நடந்து வந்திருந்தான்.
அமீருக்கு ஒரு #கைப்பிடி அரிசி மற்றும் #பருப்பு மட்டுமே அங்கு கிடைத்தது.
குழந்தை #அமீர் என்னை அணுகி, என் கையை #முத்தமிட்டு, '#நன்றி' என்றான்.
சில நிமிடங்கள் கழித்து, அமீர் பொதுமக்களுடன் வெளியேறி வீடு செல்லும்போது, #இஸ்ரேலிய இராணுவம் கண்ணீர் புகை குண்டுகளுடன் துப்பாக்கி பிரயோகம் செய்தது.
இஸ்ரேலிய #குண்டு பாய்ந்ததில் குழந்தை #அமீர் பதைபதைக்க சம்பவ இடத்திலேயே #கொல்லப்பட்டான்😓.
சமீபத்திய அமெரிக்க #பாட்காஸ்டின் போது #இதயத்தை உடைக்கும் சாட்சியத்தில், காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் பணியாற்றிய ஒரு #அமெரிக்க சிப்பாய் ஒருவரே மேற்படி மறக்க முடியாத தருணத்தை விவரித்தார். (காணொளி கொமண்டில்)
இந்த சம்பவம் மே 28, 2025 அன்று, ரஃபாவின் டெல் அல்-சுல்தான் பகுதியில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவுடன் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் ஒரு விநியோக மையத்திற்கு அருகில் நடந்தது.
அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, காசாவில் விநியோக நடவடிக்கைகள் "மரணப் பொறிகளாக" மாறிவிட்டன, மேலும் இஸ்ரேலியப் படைகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களின் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளுக்கு மத்தியில் 1,050 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உணவு பெற முயன்றபோது கொல்லப்பட்டுள்ளனர் என்று சாட்சியங்கள் மற்றும் கள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments